Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Sunday 28 June 2015

Akbar and Birbal



அக்பரும் பீர்பாலும்!

நான் வரைந்த ஓவியம்…..

முன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...

இங்கேயும் ஒரு சேமிப்பாக!


ரோஷ்ணி

4 comments:

  1. நல்லா இருக்கு... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அன்புள்ள ஜூனியர்..

    இந்த உங்கள் திறமை கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள வரம். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. அன்புள்ள சகோதரி ஆதி வெங்கட் அவர்களது அன்பு மகள் செல்வி – ரோஷ்ணி அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html

    ReplyDelete
  4. அருமையான‌ ஓவியம். வாழ்த்துக்கள் ரோஷ்ணி.

    ReplyDelete