Who Am I

Hi..... I am Roshni Venkat. This blog has some of my drawings.

Monday 30 December 2013

நன்றி..... நன்றி......


நேற்றைய வலைச்சரத்தில் திருமதி கோமதி அரசு அவர்கள் என்னுடைய மகளின் வலைப்பூவை அறிமுகம் செய்து அதற்கு அவள் கணினியில் ஒரு படம் வரைவது போல ஒரு ஓவியத்தினையும் வெளியிட்டு இருந்தார்கள். அந்த ஓவியம் கீழே:
 


அதற்கு நன்றி கூறி ரோஷ்ணி வரைந்த ஓவியம் கீழே கொடுத்துள்ளேன் - அவளின் வார்த்தைகளோடு!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

என்னோட படம் வரைஞ்சு கொடுத்த சபரி தாத்தாவுக்கும், அறிமுகம் செய்த கோமதி பாட்டிக்கும் நன்றி.

ரோஷ்ணி வெங்கட்.
திருவரங்கம்.
 


16 comments:

  1. என்ன ஒரு சுவாரஸ்யமான நன்றி அறிவிப்பு!

    ReplyDelete
  2. ரோஷ்ணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்
    படம்அழகாக உள்ளது ரோஷணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வண்ணமயமான வீடு ,முப்பதிவர்களின் வீடு ஆச்சே !வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. கலர் காம்பினேஷன் அருமை! வருங்காலத்தில் சிறந்த ஓவிய மேதையாகத் திகழ ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. புதிய வலைப்பூவில் கலக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள். தாத்தா , பாட்டியின் ஆசீர்வாதங்கள்.
    வண்ணமயமாய் வரைந்த படம் அழ்கு.

    ReplyDelete
  8. படம் அருமை. வாழ்த்துக்கள் ரோஷ்ணி!

    ReplyDelete
  9. நல்ல ஓவியம். ரோஷ்னிக்கு வாழ்த்துகள். அவளது ஓவியங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  10. மிக அழகான ஓவியம். நல்வாழ்த்துகள் ரோஷ்ணி!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....வெற்றியுடன்....

    ReplyDelete
  12. புதிதாய் மலர்ந்த தளத்திற்கு வாழ்த்துகள்..!

    மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ரோஷனி.
    Wish you a very Happy New Year.

    ReplyDelete
  15. ஓவியம் அழகாக‌ இருக்கிறது ரோஷ்ணி.

    ReplyDelete